வியாழன், 6 ஜூன், 2013

பனைக்குளம் கிளை-பெண்கள் தாவா

02.06.2013 ஞயிற்றுக்கிழமை  பனைக்குளம் கிளை சார்பாக பனைக்குளத்தில் அருகில் உள்ள ஆற்றாங்கரை என்ற ஊரில் பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.இதில் இறையச்சம் என்ற  தலைப்பில் சகோ.ஆயிஷா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: