புதன், 31 ஜூலை, 2013

பனைக்குளம் தெற்கு கிளை-பெண்கள் பயான்

29.07.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி அஸ்மிதா பானு ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பனைக்குளம் தெற்கு கிளை-பெண்கள் பயான்

30.07.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.

இராமேஸ்வரம் கிளை- ஏழை குடும்பத்தி​ற்கு நோன்பு திறக்க ஏற்பாடு

 
31.07.2013   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக  பள்ளிவாசல் தெருவில்  ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த   மூன்று  பேருக்கு  நோன்பு திறக்க பால் ,பேரிச்சம் பழம் ,ஜூஸ் ,பலகாரம் ஆகியவை கொடுத்து  நோன்பு திறக்க ஏற்பாடு  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இராமேஸ்வரம் கிளை-இரவு வணக்கம்

   
  
       30.07.2013   அன்று ரமேஸ்வத்தில் முதல் முறையாக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் மர்கசின் கடைசி பத்தின்  லைலத்துல் கதர்   இரவு வணக்கங்கள் துவங்கியது .அதில் கீழ் கண்டவாறு நிகழ்சிகள்  நடைபெற்றது இவ்வாறு கடைசி பத்து நாள் வணக்கங்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
 
நிகழ்ச்சி விபரம்
.     
இரவு 09:40மணி முதல் 10:15 வரை பயான்
இரவு 10:15மணி முதல் 11:30 வரை குர்ஆன் ஓதுதல்
இரவு 11:30மணி முதல் 11:45 வரை தேநீர் இடைவேளை
இரவு 11:45மணி முதல் 01:00 வரை கேள்வி பதில்
இரவு 01:00மணி முதல் 01:15 வரை தேநீர் இடைவேளை 
இரவு 01:15மணி முதல் 02:15 வரை பிற அமல்கள் 
இரவு 02:15மணி முதல் 03:45 வரை இரவு தொழுகை 

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

 
31.07.2013   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரம் ஹவ்வாவாடி  தெருவை சேர்ந்த சகோதரர் தமீம்  என்பவருக்கு நபிகள் நாயகத்தை பற்றி  தெரிந்துகொள்ள   மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் கொடுத்து  தாவா செய்யப்பட்டது  .அல்ஹம்துலில்லாஹ்

செவ்வாய், 30 ஜூலை, 2013

02.08.2013 ஜுமுஆ உரைகள்

1.கீழக்கரை கிழக்கு-ஹாஜா
2.கீழக்கரை தெற்கு-சத்தார் அலி
3.கீழக்கரை 500 பிளாட்-அர்சத் அலி
4.நத்தம்-ரஹ்மத்துல்லாஹ்
5.சிக்கல்-அப்துல் ரஹ்மான்
6.நரிப்பையூர்-முகம்மது அலி
7.முதுகுளத்தூர்-பசீர்
8.தங்கச்சிமடம்-நசிருதீன்
9.வாலிநோக்கம்-ஜிப்ரயீல்
10.மண்டபம்-லக்கி அப்பாஸ்
11.மரைக்காயர்பட்டிணம்-அப்துல் ர்ஹீம்
12.இருமேனி-அப்துல் ஹக்கீம்
13.புதுமடம்-அஜ்மல்கான்
14.வேதாளை-அப்துல் ரஹ்மான்
15.தேவிப்பட்டிணம்-பக்கீர்முகம்மது
16.பனைக்குளம்-சபான் அலி
17.புதுவலசை-கான்
18.தொண்டி-யாசிர் அரபாத்
19.மங்களக்குடி-ஒயிஷ்தீன்
20.நம்புதாளை-ஜைனுல் ஆபிதீன்
21.பரமக்குடி-சித்திக்
22.பெரியபட்டிணம்-ரஹ்மான் அலி
23.ராம்நாட் தக்வா-அமீனுல்லாஹ்
24.S.P.பட்டிணம்-அப்துல் காதர்
25.இராமேஸ்வரம்-இம்ரான்கான்
26.மேலக்கோட்டை-சுலைமான்
27.சாயல்குடி-அமீர் அப்பாஸ்
28.எமெனேஸ்வரம்-அம்ஜத் கான்
29.பார்த்திபனூர்-உஸ்மான்
30.கமுதி-ஜின்னா
31.சக்கரகோட்டை-ஹ்னிஃப்
32.வெளிப்பட்டிணம்-சலிம்
33.பாம்பன்-ஃபைசல்
34.R.S.மங்களம்-காதர் முகைதீன்
35.ரமலான் நகர்-இக்ரமுல்லாஹ்
                                         
                                   M.ஜின்னா
                        மாவட்ட துணைச் செயலாளர்.

இராமேஸ்வரம் கிளை - ஏழை குடும்பத்தி​ற்கு நோன்பு திறக்க ஏற்பாடு

 
30.07.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக முத்து சாவடி தெருவில்  ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த   இரண்டு பேருக்கு  நோன்பு திறக்க பால் ,பேரிச்சம் பழம் ,ஜூஸ் ,பலகாரம் ஆகியவை கொடுத்து  நோன்பு திறக்க ஏற்பாடு  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

30.07.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரத்தில் பாரதி நகர், சல்லிமலையை சேர்ந்த ஜாய்  அவர்களுக்கு  
 
1- ஏசு அற்புதம் பற்றியது ,தீவிரவாதம் சீடியும்.
2-இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சீடியும்.
3-இதுதான் பைபிள் புத்தகம்
4-இயேசு இறை மகனா ? புத்தகம்
5-இதுதான் பைபிள் புத்தகம் 
கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இராமேஸ்வரம் கிளை- வாழ்வாதார உதவி

29.07.2013 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையிலிருந்து நமது ஜமாத்தை சேர்ந்த  இப்னு  இப்ராஹிம்  என்ற சகோதரருக்கு  வாழ் வாதார உதவியாக ரூபாய் 7000 ம் கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.
 

இராமேஸ்வரம் கிளை-இணைவப்பு​க்கு எதிராக தாவா

30.07.2013    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் இணைவப்பு​க்கு எதிராக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரத்தில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒரு பெண்மணி கையில் கருப்பு கயிர் அவரது பாதுகாக்கும்  (?) என்று கட்டியிருந்தார் அவருக்கு அதன் தீமையை விளக்கி அதை கலட்டி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 29 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-சிறுமியர் இல்லத்திற்கு உதவிகள்


27.07.2013 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையிலிருந்து நமது ஜமாத்தை சேர்ந்த பெண்கள், இருமேனியில் உள்ள சிறுமியர் ஆதரவு இல்லத்தில் உள்ள சிறுமியர்களை சந்தித்து  அவர்களுக்கு தேவையான 4250ரூபாய் மதிப்பிலான  பொருள்கள் ,தின்பண்டங்கள் கொடுத்தும்,அவர்களுடைய உணவு தேவைக்காக  10000ரூபாய் கொடுத்து  அவர்களோடு சுமார் 2மணி நேரம்  உரையாடிவிட்டு நலம் விசாரித்துவிட்டு வந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

  
29.07.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரம், காந்தி நகரை சேர்ந்த  பிரகாஷ்   என்பவருக்கு இஸ்லாத்தை எடுத்துச்சொல்லி
 
1-திருக்குர்ஆன் தமிழாக்கமும் 
2-கடவுள் என்பவர் யார் ?
   அறிவை இழப்பதர்க்கா ஆன்மீகம் ?
   மனிதன் இறைவனாக முடியுமா? சீடியும்.
3-இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம்.
4-மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்
5-அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம்
6-வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகம்
கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இராமேஸ்வரம் கிளை-இணைவப்பு​க்கு எதிராக தாவா

29.07.2013   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் இணைவப்பு​க்கு எதிராக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரத்தில் நமது பள்ளிக்கு அருகில் உள்ள   வீட்டில் திஷ்டிக்காகவும், வீட்டின்  பாதுகாப்புக்காகவும் (?)  பொட்டணம் கட்டப்பட்டிருந்தது அதனை கண்டு அதன் தீமைகளை  விளக்கி அதை கலட்டி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

நரிப்பையூர் கிளை-இணைவைப்புக்கு எதிராக தாவா

28.07.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக ஒரு வீட்டில் திருஷ்ட்டிக்காக தொங்கவிடப்பட்ட பொருட்களை கண்டு அதைப்பற்றி விளக்கி கூறி அந்த பொருட்களை அகற்றி எரியப்பட்டது.

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

29.07.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரம் செட்டியார் தெருவை சேர்ந்த சகோதரர் மத்தீன் என்பவருக்கு நபிகள் நாயகத்தை பற்றி  தெரிந்துகொள்ள   மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் கொடுத்து  தாவா செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்
 
 

இராமேஸ்வரம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

 
 
       29.07.2013   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின்   சார்பாக ராமேஸ்வரம், செட்டியார் தெரு  தெருவில்  அசருக்குப்பின் சரியாக 5 மணிக்கு ஷிர்க் என்றால் என்ன ? என்ற தலைப்பில் சகோதரர் இம்ரான் உரையாற்றினார். அதில் அந்த தெரு மக்கள் அனைவரும் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்

இராமேஸ்வரம் கிளை-நோன்பு திறக்க உதவி

29.07.2013   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த  நான்கு பேருக்கு  நோன்பு திறக்க பால் ,பேரிச்சம் பழம் ,ஜூஸ் ,பலகாரம் ஆகியவை கொடுத்து  நோன்பு திறக்க ஏற்பாடு  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

வாலிநோக்கம் கிளை-இஃப்தார்

28.07.2013 வாலிநோக்கம் கிளை சார்பாக ரமலான் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறுகின்றது,இதில் சகோதரர் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

மாவட்ட இப்தார் -��ுபாய் மண்டலம் உதவி

28.07.2013 அன்று ராமநாதபுரம் மாவட்ட துபாய் மண்டலம் சார்பாக மாவட்ட இப்தார் நிகழ்ச்சிக்காக ரூபாய் 15,000த்தை மாவட்ட துணை செயலாளர் ஜின்னாவின் மூலமாக மாவட்ட pro விடம் ஒப்படைக்கப்பட்டது.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

புதுமடம் கிளை-உள்ளரங்கு பயான்

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளை சார்பாக கடந்த 27-07-2013 அன்று   உள்ளரங்கு பயான் நடைபெற்றது சகோ.இஸ்மாயில் அவர்கள் "எதிர்ப்புகளை சந்தித்த  நபித்தோழர்களும் தோழியரும்" என்ற தலைப்பில் முஸ் அபு பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றி உரையாற்றினார்கள்

புதுமடம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளை சார்பாக 27-07-13 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. "நரகமும் நரகத்திற்குச் செல்லும் மனிதர்களும்" என்னும் தலைப்பில் சகோ: முஹம்மது இஸ்மாயில் அல்தாபி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியினை பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..!

இராமேஸ்வரம் கிளை-ஏழை குடும்பத்திற்கு இஃப்தார் ஏற்பாடு

 
28.07.2013 இன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக ஏழை குடும்பத்தை சேர்ந்த  இருவருக்கு நோன்பு திறக்க பால் ,பேரிச்சம் பழம் ,ஜூஸ் ,பலகாரம் ஆகியவை கொடுத்து  நோன்பு திறக்க ஏற்பாடு  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
 

இராமேஸ்வரம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

 
 
       28.07.2013    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின்   சார்பாக முத்துச்சாவடி தெருவில்  அசருக்குப்பின் சரியாக 5 மணிக்கு இறையச்சம் என்ற தலைப்பில் சகோதரர் இம்ரான் உரையாற்றினார். .அதில் அந்த தெரு மக்கள் அனைவரும் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்
 
 

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

 
28.07.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரம்  காமராஜர் நகர்  தினகரன் என்பவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் கொடுத்து  தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
 
 

இராமேஸ்வரம் கிளை-பெண்கள் உள்ளரங்கு மனன நிகழ்ச்சி

     தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக 28.07.2013 அன்று தனி இடத்தில் மாணவிகளுக்கான     குர்ஆன், ஹதீஸ்,தூஆ மனன வகுப்பு நடைபெற்றது .அதில்  மாணவிகள்  கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் . இதில் பிரார்த்தனை சம்மந்தமான குர்ஆன்,ஹதீஸ்கள்  மனன பாடமாக கொடுக்கப்பட்டது. இப்பயிற்சியில் நன்றாக எழுதுபவர்கள், ஒப்புவிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்  


 
முதல் பரிசு
1-நூருல் ஹிதாயா , 2-பதுருன் பஹிமா,3,மப்ரிதா

இரண்டாவது பரிசு
1-அகமது மீரா, 2-அப்ரிதா 
 
முன்றாவது பரிசு 
1-தவ்ஹீதா.

இருமேனி கிளை-தொடர் பயான்

27.07.2013 இருமேனி கிளை சார்பாக ரமலான் மாதம் முழுவது தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.இதில் சகோதரர் அப்துல் ஹக்கீம் அவர்கள் உரை நிகழ்த்திகின்றார்கள் சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

இருமேனி கிளை-இஃப்தார்

27.07.2013 இருமேனி கிளை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி ரமலான் மாதம் முழுவதும் நடைபெறுகின்றது.அல்ஹம்துலில்லாஹ்

இருமேனி கிளை-நோன்பு கஞ்சி

27.07.2013 இருமேனி கிளை சார்பாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்யப்படுகின்றது

இராமேஸ்வரம் கிளை-கிருஸ்துவர்களிடம் தாவா செய்வது எப்படி?உள்ளரங்கு பயான்

28.07.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் மர்கசில் வைத்து லுகர் தொழுகைக்குப்பிறகு 1:30 மணி முதல் 3:00 மணி வரை . நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் இம்ரான் அவர்கள் மூலம் முஸ்லிம்களின் மத்தியில் கிருத்தவர்கள் பிரச்சாரம் செய்யும் போது அவர்களின் பைபிள் பிரச்சாரம் தவறு என்பதை அவர்களுக்கு கூறி அவர்களிடம் இஸ்லாத்தைப்பற்றி   தாவா செய்ய பேச்சு பயிற்சி வழங்கப்பட்டது.இதில்  அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர் .அல்ஹம்துலில்லாஹ்.
 

இராமேஸ்வரம் கிளை-துண்டு பிரசுரம்

27.07.2013 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக யார் இவர்?  என்ற தலைப்பில் 150 பிட் நோட்டிசு ராமேஸ்வரத்தில் பரவலாக கொடுத்து தாவா செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.
 

சனி, 27 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-உள்ளரங்கு பயான்

26.07.2013 அன்று இராமேஸ்வரம் கிளை சார்பாக உள்ளாரங்கு பயான் நடைபெற்றது இதில் அஹ்மது சுல்த்தான் அவர்கள் இரையச்சம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.     

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

 
27.07.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது.
அதில் ராமேஸ்வரம் சல்லிமலை சேர்ந்த காதர் (டைலர்) அவர்களுக்கு தொழுகை புத்தகமும்,  துஆ,சூரா மனனம் புத்தகமும் கொடுத்து தொழுகைக்கு  அழைப்பு கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

27.07.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரத்தில் பிரபல KMJ லேத் ஓனர் மஜூர் அவர்களுக்கு  
 
1-திருக்குர்ஆன் தமிழாக்கமும் 
2- ஏசு அற்புதம் பற்றியது ,தீவிரவாதம் சீடியும்.
3-இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சீடியும்.
4-இதுதான் பைபிள் புத்தகம்
5-இயேசு இறை மகனா ? புத்தகம்
6-இதுதான் பைபிள் புத்தகம் 
கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

சிக்கல் கிளை-இஃப்தார் நிகழ்ச்சி

(25.07.2013)சிக்கல் கிளை சார்பாக ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

வெள்ளி, 26 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-பேச்சாளர் பயிற்சி வகுப்பு

  
  
       25.07.2013   அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் மர்கசில்  இரவு தொழுகைக்குப்பின்  ராமேஸ்வரம் மர்கசில் நடந்து வரும் பேச்சாளர் பயிற்சி வகுப்பில் கலந்து வருகின்ற  பயிற்சி மாணவர்  இம்மையில் உழைப்போம் மறுமையில் சிறப்போம் என்ற தலைப்பில் 20 நிமிடம்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்    
 

ராமேஸ்வரம் கிளை -TNTJ ராமேஸ்வரம் கிளை

  
       25.07.2013   அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் மர்கசில்  இரவு தொழுகைக்குப்பின்  ராமேஸ்வரம் மர்கசில் நடந்து வரும் பேச்சாளர் பயிற்சி வகுப்பில் கலந்து வருகின்ற  பயிற்சி மாணவர்  இம்மையில் உழைப்போம் மறுமையில் சிறப்போம் என்ற தலைப்பில் 20 நிமிடம்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்