செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

  
06.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் தூத்துக்குடியை சேர்ந்த நாகூர் கனி என்ற சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் கொடுத்து தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: