செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-தனிநப​ர் தாவா

06.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியை  சேர்ந்த ஜார்ஜ்  என்பவருக்கு  மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம்,இதுதான் பைபிள் புத்தகமும் கொடுத்து தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: