சனி, 10 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம்-பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று இராமேஸ்வரம் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. அதில் ஏராளமான ஆண்களும்
 பெண்களும்  கலந்துகொண்டு நபி (ஸல்)காட்டிய முறையில் திடலில் நோன்பு பெருநாள்  தொழுகையை  நிறைவேற்றினர் .அல்ஹம்துலில்லாஹ் 
 

கருத்துகள் இல்லை: