வியாழன், 1 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை -தனிநபர் தாவா

01.08.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. தூத்துக்குடி  சேர்ந்த சகோதரர் ஹனிபா என்பவருக்கு நபிகள் நாயகத்தை பற்றி  தெரிந்துகொள்ள   மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் சீடியும்  கொடுத்து  தாவா செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: