சனி, 10 ஆகஸ்ட், 2013

மேலக்கோட்டை பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று மேலக்கோட்டை கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.சகோதரர் சைபுல்லாஹ்கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: