சனி, 31 ஆகஸ்ட், 2013

இராமநாதபுரம் மாவட்டம்-இஸ்லாத்தை தழுவியவர்கள்

31.08.2013 அன்று மாவட்டம் சார்பாக பரமக்குடி அருகிலுள்ள வெங்கிட்டன் குறிச்சியை சேர்ந்த பொன்னருதன் குடும்பத்தை சேர்ந்த  விஜயலக்ஷ்மி,கமலேஸ்வரன்,கஜேந்திர பிரபு,இளமுருகன்,மதுமிதா போன்றஆறு நபர்கள் இஸ்லாத்தை மாவட்ட துணைச்செயலாளர்கள் M.ஜின்னா மற்றும் நரிப்பையூர் சுலைமான் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: