புதன், 7 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை- வீடு வீடாக புத்தக வினியோகம் தாவா

07.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக இறைவனிடம்  கையேந்துங்கள்  என்ற புத்தகம் 30 வீடுகளுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
 

கருத்துகள் இல்லை: