சனி, 10 ஆகஸ்ட், 2013

மண்டபம் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டபம் கிளை சார்பாக 9-8-13 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது ,சகோ அப்துல் ஹக்கிம் அவர்கள் உரை ஆற்றினார்கள் . இதில் ஆண்களும் பெண்களும் அதிகமான பேர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: