வியாழன், 1 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-பிறமத தாவா

 
01.08.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. தூத்துக்குடி  சேர்ந்த செந்தில்  என்பவருக்கு நபிகள் நாயகத்தை பற்றி  தெரிந்துகொள்ள   மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் கொடுத்து  தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: