சனி, 10 ஆகஸ்ட், 2013

பார்த்திபனூர் பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று பார்த்திபனூர் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.சகோதரர் A.S.இப்ராகீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: