ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-இணைவப்பு​க்கு எதிராக தாவா

04.08.2013  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் இணைவப்பு​க்கு எதிராக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரத்தில் முத்துசாவடி  தெருவை சேர்ந்த ஒரு வீட்டின் வாசலில்  அவர்களது  பாதுகாப்புக்காக  (?) மந்திரித்த போட்டோவும்,துணி பொட்டணமும் (?) கட்டியிருந்தனர் அவர்களுக்கு  அதன் தீமையை விளக்கி அதை கலட்டி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: