ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

புதுவலசை பெருநாள் தொழுகை

09.08.2013 புதுவலசை கிளையின் சார்பாக  திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சுமார் 250 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பெருநாள் உரையை சஹோ முகவை கான் ஆற்றினார்கள்.

கருத்துகள் இல்லை: