திங்கள், 12 ஆகஸ்ட், 2013

தொண்டி பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.08.13 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை தொண்டி ஈத்கா திடலில் நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து இறையச்சம் என்ற தலைப்பில் சகோதர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

கருத்துகள் இல்லை: