வியாழன், 1 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை -தனிநபர் தாவா

      

01.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரம் பாரதி நகரை  சேர்ந்த எலக்ட்ரிசியன் சாகுல்  என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்   கொடுத்து  தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: