திங்கள், 5 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை- பெண்கள் மனன வகுப்பு

     தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக 04.08.2013 அன்று தனி இடத்தில் மாணவிகளுக்கான    5 வது வார குர்ஆன், ஹதீஸ்,தூஆ மனன வகுப்பு நடைபெற்றது .அதில் மாணவிகள்  கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் . இதில் பிரார்த்தனை சம்மந்தமான குர்ஆன்,ஹதீஸ்கள் 6வது வார  மனன பாடமாக கொடுக்கப்பட்டது. இப்பயிற்சியில் நன்றாக எழுதுபவர்கள், ஒப்புவிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: