வியாழன், 1 ஆகஸ்ட், 2013

புதுமடம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளை சார்பாக இன்று 01-08-13 தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.அன்புக் குழந்தைகளும் அரவனைக்கவேண்டிய பெற்றோர்களும் என்னும் தலைப்பில் சகோ: முஹம்மது  இஸ்மாயில் அல்தாபி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். 
இந்த பயான் நிகழ்ச்சியினை பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..!

கருத்துகள் இல்லை: