சனி, 3 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

03.08.2013 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது.  ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சகோதரர்  நசீர்  என்பவருக்கு பிரத்தனையின் ஒழுங்குகள் பற்றி தெரிந்து கொள்ள இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்தகம் கொடுத்து  தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: