புதன், 7 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

07.08.2013   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரத்தில் வெண்மணி நகரை சேர்ந்த ஒரு  சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட ஆறு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: