சனி, 10 ஆகஸ்ட், 2013

காஞ்சிராங்குடி பெருநாள் தொழுகை.

09.08.2013 அன்று காஞ்சிராங்குடி சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.சகோதரர் ஜிப்ரயீல் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: