சனி, 3 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

03.08.2013 சனிக்கிழமை  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரம் ஏசி மெக்கனிக்கராக இருக்கும் நாத்திக கொள்கைவுடைய  சண்முகராஜ் அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: