ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

கமுதி பெருநாள் தொழுகை



 கமுதி கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல்
தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள்,
குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.இதில் அம்ஜத் கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

கருத்துகள் இல்லை: