ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நத்தம் பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று நத்தம் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது இதில் சகோதரர் இக்கரமுல்லாஹ் உரை நிகழ்த்தினார்கள்.சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: