திங்கள், 5 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-துண்டு பிரசுரம்


 தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையிலிருந்து 05-08-13 இன்று   இரவு தொழுகை 20தான் என்று கூறுகின்ற சுன்னத்வல் ஜமாஅத் (?) ஆலிமின் அறியாமை பிரச்சாரத்திற்கு பதில் அளிக்கும் விதமாக நபிவழியில் இரவு தொழுகை எப்படி இருந்தது என்பதை விளக்கும் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: