வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-தனிநப​ர் தாவா

 
08.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம்  பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சாத்அலி என்பவருக்கு மினி தொழுகை புத்தகம்,மினி சூராக்கள் மனனம் புத்தகம் ,மினி துஆக்கள் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: