வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

இராமேஸ்வரம் கிளை-நோன்பு திறக்க ஏற்ப்பாடு

 
08.08.2013 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக ஒரு ஏழை குடும்பத்தை  சேர்ந்த  மூன்று பேருக்கு நோன்பு திறக்க பேரிச்சம் பழம்,பால்,ஜுஸ் ,பலகாரம் ஆகியவைகளை நோன்பு திறக்க வாங்கி 
கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: