சனி, 31 ஆகஸ்ட், 2013

இராமநாதபுரம் மாவட்டம்-இஸ்லாத்தை தழுவியவர்கள்

31.08.2013 அன்று மாவட்டம் சார்பாக பரமக்குடி அருகிலுள்ள வெங்கிட்டன் குறிச்சியை சேர்ந்த பொன்னருதன் குடும்பத்தை சேர்ந்த  விஜயலக்ஷ்மி,கமலேஸ்வரன்,கஜேந்திர பிரபு,இளமுருகன்,மதுமிதா போன்றஆறு நபர்கள் இஸ்லாத்தை மாவட்ட துணைச்செயலாளர்கள் M.ஜின்னா மற்றும் நரிப்பையூர் சுலைமான் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

30.08.2013 ஜுமுஆ உரைகள்

30.08.2013 அன்று ஜுமுஆ உரைகள்
1.கீழக்கரை கிழக்கு-அப்பாஸ்
2.கீழக்கரை 500 பிளாட்-அஜ்மல்கான்
3.கீழக்கரை தெற்கு-செய்யது
4.நத்தம்-ஜிப்ரயீல்
5.சிக்கல்-ரஹ்மத்துல்லாஹ்
6.நரிப்பையூர்-ஹனிஃப்
7.முதுகுளத்தூர்-பசீர்
8.தங்கச்சிமடம்-அப்துல் ஹக்கீம்
9.வாலிநோக்கம்-லக்கி அப்பாஸ்
10.மண்டபம்-சித்திக்
11.மரைக்காயர்பட்டிணம்-சபான் அலி
12.இருமேனி-ரஹ்மான் அலி
13.புதுமடம்-நசிருதீன்
14.வேதாளை-அமீனுல்லாஹ்
15.தேவிப்பட்டிணம்-பக்கீர் முகம்ம்து
16.பனைக்குளம்-கான்
17.புதுவலசை-அப்துல் ஹமீது
18.தொண்டி-யாசிர் இமதாதி
19.மங்கலக்குடி-ஜைனுல் ஆபிதீன்
20.நம்புதாளை-ஒயிஸ்தீன்
21.பரமக்குடி-அஸ்ரஃப் அலி
22.பெரியபட்டிணம்-சத்தார் அலி
23.ராம்நாடு தக்வா-பக்கீர் முகம்மது அல்தாஃபி
24.S.P.பட்டிணம்-அப்து காதர்
25.இராமேஸ்வரம்-முகம்மது சலீம்
26.மேலக்கோட்டை
27.சாயல்குடி-முகம்மது அலி
28.எமெனேஸ்வரம்-உஸ்மான்
29.பார்த்திபனூர்-காதர் முஹைதீன்
30.சக்கரகோட்டை-அர்சத் அலி
31.கமுதி-யூனூஸ்
32.வெளிப்பட்டிணம்-இஸ்மயீல்
33.பாம்பன்-ஹாஜா 
34.R.S.மங்கலம்-இக்ரமுல்லாஹ்
35.ரமலான் நகர்-சுலைமான்
இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் முதல் 36 வது இடமாக ஆற்றாங்கரையில் ஜுமுஆ ஆரம்பம் அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு
M.ஜின்னா
மாவட்ட துணைச்செயலாளர்.



















ச்

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

23.08.2013 ஜுமுஆ உரைகள்

1.கீழக்கரை 500 பிளட்-ரசீத்
2.கீழக்கரை கிழக்கு-யாசீன்
3.கீழக்கரை தெற்கு-லக்கி அப்பாஸ்
4.நத்தம்-காதர் முகைதீன்
5.சிக்கல்-ரஹ்மத்துல்லாஹ்
6.நரிப்பையூர்-முகம்மது அலி
7.முதுகுளத்தூர்-பசீர்
8.தங்கச்சிம்டம்-ஜிப்ரயீல்
9.வாலிநோக்கம்-சித்திக்
10மண்டபம்-பக்கீர் முகம்மது
11.மரைக்காயர்பட்டிணம்-ரஹ்மான் அலி
12.இருமேனி-அப்துல் ஹக்கீம்
13.புதுமடம்-அப்துல் ஹமீத்
14.வேதாளை-அமீர் அப்பஸ்
15.தேவிப்பட்டிணம்-இம்ரான்கான்
16.பனைக்குளம்-இக்ரமுல்லாஹ்
17.புதுவலசை-ஜாகிர் அலி
18.தொண்டி-ஒயிஸ்தீன்
19.மங்களக்குடி-ஜைனுல் ஆபிதீன்
20.நம்புதாளை-அபூ
21.பரமக்குடி-முகம்மது அலி
22.பெரியபட்டிணம்-அர்சத் அலி
23.ராம்நாட் தக்வா-கான்
24.S.P.பட்டிணம்-செய்யது
25.இராமேஸ்வரம்-சஹுபன் அலி
26.மேலக்கோட்டை-சத்தார் அலி
27.சாயல்குடி-இஸ்மயீல்
28.எமெனேஸ்வரம்-சதாம்
29.பார்த்திபனூர்-உஸ்மான்
30.கமுதி-ஜின்னா
31.சக்கரகோட்டை-சுலைமான்
32.வெளிப்பட்டிணம்-அமீனுல்லாஹ்
33.பாம்பன்-அஜ்மல்கான்
34.R.S.மங்கலம்-நசிருதீன்
35.ரமலான் நகர்-அப்துல் ர்ஹீம்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

FW: இராமநாதபுரம் மாவட்டம் ஃபித்ரா விநியோகம் கணக்குகள்




ராமநாதபுரம் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்


From: rmdtntj@hotmail.com
To: tntjperunal@gmail.com; tntj.ho@gmail.com
Subject: இராமநாதபுரம் மாவட்டம் ஃபித்ரா விநியோகம் கணக்குகள்
Date: Sun, 18 Aug 2013 11:12:45 +0530

15.08.2013 இந்த வருடம் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஃபித்ரா 5203 நபர்களுக்கு ரூபாய். 19,49,334.00(பத்தொண்பது லட்சத்து நாற்பத்தொண்பாதாயிரத்து முன்னூற்றி முப்பத்து நான்கு)வழங்கப்பட்டது/அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

தொண்டி பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.08.13 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை தொண்டி ஈத்கா திடலில் நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து இறையச்சம் என்ற தலைப்பில் சகோதர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

தொண்டி கிளை-புகாரி ஹதீஸ் பரிசு

07.08.2013 அன்றுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ரமலான் மாதத்தின் இறுதி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் இரவு தொழுகைக்குப் பிறகு கேள்வி & பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சரியான பதிலை தரும் சகோதர, சகோதரிகளுக்கு உடனடியாக பரிசும் வழங்கப்பட்டது. சிறப்பு கேள்விகளுக்கு பதிலளிக்கும் நபர்களுக்கு புஹாரி ஹதீஸ் நூல் பரிசாக வழங்கப்பட்டது. 

முதுகுளத்தூர் -பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று முதுகுளத்தூர் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடப்பட்டது.இதில் ஆண்களும்,பெண்களும் அதிகமான பேர்கள் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் கிளை-துண்டு பிரசுரம்

08.08.2013 அன்று முதுகுளத்தூர் கிளை சார்பாக இணைவைக்கும் ஆலிம்களை பின்பற்றி தொழலாமா என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.

தொண்டி கிளை-இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்

07.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ரமலான் மாதத்தின் இறுதி ஒற்றைப்படை இரவுகளில் இரவு தொழுகைக்குப் பிறகு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்கள்.

R.S.மங்கலம் கிளை ஃபித்ரா விநியோகம்

08.08.2013 அன்று R.S.மங்களம் கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம் 151 நபர்களுக்கு பண்ணப்பட்டது.
கிளை வசூல்:61,532.50

R.S.மங்கலம் கிளை-புத்தக ஸ்டால்

08.08.2013 அன்று R.S.மங்கலம் கிளை சார்பாக இஸ்லாமிய புத்தகம் ஸ்டால் போடப்பட்டு,மக்களுக்கு தாவா செய்யப்பட்டது.இதன்மூலம் பல சகோதர,சகோதரிகள் பயன்பெற்றனர்.

பனைக்குளம் தெற்கு கிளை ஃபித்ரா விநியோகம்

08.08.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக 150 நபர்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
கிளை வசூல்:51960.00
மாவட்டம்:10,000.00
மொத்தம்:61,000.00
 

S.P.பட்டிணம் கிளை-உள்ளரங்கு பயான்

S.P பட்டினம் கிளை சார்பாக 09/08/2013 அன்றும்ஹ்ரிப்க்கு பின் 
நூர் பள்ளியில் இளைஞர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் சகோதரர் கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

தொண்டி கிளை-உள்ளரங்கு பயான்

S.P பட்டினம் கிளை சார்பாக 09/08/2013 அன்றும்ஹ்ரிப்க்கு பின் 
நூர் பள்ளியில் இளைஞர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் சகோதரர் கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

நத்தம் பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று நத்தம் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது இதில் சகோதரர் இக்கரமுல்லாஹ் உரை நிகழ்த்தினார்கள்.சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்.

நத்தம் ஃபித்ரா விநியோகம்

09.08.2013 அன்று நத்தம் கிளை சார்பாக 154 நபர்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
கிளை வசூல்:16,800.00
மாவட்டம்:35,00.00
மொத்தம்:51,000.00

புதுவலசை பெருநாள் தொழுகை

09.08.2013 புதுவலசை கிளையின் சார்பாக  திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சுமார் 250 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பெருநாள் உரையை சஹோ முகவை கான் ஆற்றினார்கள்.

புதுவலசை பித்ரா விநியோகம்

09.08.2013 அன்று புதுவலசை கிளை சார்பாக 68 நபர்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
கிளை வசூல்:12,800.00
மாவட்டம்:15,000.00
மொத்தம்:27,800.00

சாயல்குடி ஃபித்ரா விநியோகம்

09.08.2013 அன்று சாயல்குடி கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.இதில் 80 நபர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
கிளை வசூல்:15,100
மாவட்டம்:25,000
மொத்தம்:40,100.

கமுதி ஃபித்ரா விநியோகம்



  கமுதி கிளை சார்பாக 2013 ரமளானில், (குடும்பம் ஒன்றுக்கு ரூ. 310
மதிப்பிலான பொருட்கள் வீதம்) 68 ஏழை குடும்பங்களுக்கு, ரூபாய் 21,080
மதிப்பிலான ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
கிளை வசூல்:11080
மாவட்டம்:10,000.

கமுதி பெருநாள் தொழுகை



 கமுதி கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல்
தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள்,
குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.இதில் அம்ஜத் கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

சக்கரகோட்டை பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று சக்கரகோட்டை கிளை சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.சகோதரர் சித்திக் அவர்கள் உரையற்றினார்கள்.அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.

சனி, 10 ஆகஸ்ட், 2013

பார்த்திபனூர் ஃபித்ரா விநியோகம்.

09.08.2013 அன்று பார்த்திபனூர் கிளை சார்பாக ஃபித்ரா 101 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
கிளை வசூல்-30300
மாவட்டம் கொடுத்தது-ரூபாய் 5000
மொத்தம்-35,300.00.

பார்த்திபனூர் பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று பார்த்திபனூர் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.சகோதரர் A.S.இப்ராகீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்.

இராமேஸ்வரம்-பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று இராமேஸ்வரம் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. அதில் ஏராளமான ஆண்களும்
 பெண்களும்  கலந்துகொண்டு நபி (ஸல்)காட்டிய முறையில் திடலில் நோன்பு பெருநாள்  தொழுகையை  நிறைவேற்றினர் .அல்ஹம்துலில்லாஹ் 
 

மேலக்கோட்டை பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று மேலக்கோட்டை கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.சகோதரர் சைபுல்லாஹ்கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.

காஞ்சிராங்குடி பெருநாள் தொழுகை.

09.08.2013 அன்று காஞ்சிராங்குடி சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.சகோதரர் ஜிப்ரயீல் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.

வெளிப்பட்டிணம் கிளை ஃபித்ரா விநியோகம்

09.08.2013 அன்று வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 224 குடும்பகளுக்கு ரூபாய் 325ம்,ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 330 ம். ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

 

வெளிப்பட்டிணம் கிளை வசூல்  53,130.00

மாநில தலைமை மூலமாக     - 20,000.00

மொத்தம் தொகை              - 73,130.00

மஸ்ஜித் தக்வா ட்ரஸ்ட் மூலம் – 8 மூடை 25KG வீதம்

சகோதரர் நன்கொடை மூலம்   – 1 மூடை 25KG வீதம்.

 


மண்டபம் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டபம் கிளை சார்பாக 9-8-13 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது ,சகோ அப்துல் ஹக்கிம் அவர்கள் உரை ஆற்றினார்கள் . இதில் ஆண்களும் பெண்களும் அதிகமான பேர்கள் கலந்துகொண்டனர்.

வெளிப்பட்டிணம் பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று வெளிப்பட்டிணம் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.சகோதரர் அஹ்மது பாசித் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்.

பெரியபட்டிணம் பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று பெரியபட்டிணம் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடை பெற்றது இதில் அதிகாமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்.

நரிப்பையூர் பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் அதிகமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

புதுவலசை கிளை-மாணவ,மாணவிகளுக்கான குர்ஆன் ஓதும் நிகழ்ச்சி

06.08.2013 அன்று புதுவலசை சார்பாக குர்ஆன் ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

இராமேஸ்வரம் கிளை-தனிநப​ர் தாவா

 
08.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம்  பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சாத்அலி என்பவருக்கு மினி தொழுகை புத்தகம்,மினி சூராக்கள் மனனம் புத்தகம் ,மினி துஆக்கள் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இராமேஸ்வரம் கிளை-நோன்பு திறக்க ஏற்ப்பாடு

 
08.08.2013 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக ஒரு ஏழை குடும்பத்தை  சேர்ந்த  மூன்று பேருக்கு நோன்பு திறக்க பேரிச்சம் பழம்,பால்,ஜுஸ் ,பலகாரம் ஆகியவைகளை நோன்பு திறக்க வாங்கி 
கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

கீழக்கரை கிழக்கு கிளை-ஜகாத் உதவி


                                       தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் கீழக்கரை கிழக்கு கிளையின் சார்பாக கடந்த 7/08/2013 ,புதன் கிழமை அன்று மாநில தலமை நடத்தும் சிறுவர் ,சிறுமியர் மற்றும் முதியோர் ஆதரவு இல்லத்திற்கு ஜக்காத் நிதியாக ரூபாய் 25,850/= மாநில ஜக்காத் வசூல் பொறுப்பாளர்  சகோதரர்: அப்துர் ரசாக் அவர்களிடம் கிழக்கு கிளையின் செயளாலர்  சகோதரர்: ஹாஜா முகைதீன் அவர்கள் வழங்கினார்கள்.