வியாழன், 19 ஜூலை, 2012

'தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முதல் ஜுமஆ

ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் மஸ்ஜித் தக்வாவில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முதல் ஜுமஆ துவங்க இருகின்றது இன்ஷா அல்லாஹ்.இனி அந்த பள்ளியில் இஸ்லாத்தை வீரியமாக சொல்லப்படும்.ய அல்லாஹ் எல்லா சைத்தான்களின் தீங்கைவிட்டும் பாதுகாத்து அந்த மஸ்ஜிதை தவ்ஹீத்தை சொல்லும் இடமாக ஆக்குவியாக! Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: