திங்கள், 30 ஜூலை, 2012

கண்டு கொள்ளாத ppm ஊராட்சி!

பெரியபட்டிணம் பழைய ஆஸ்பத்திரி அருகே ரோட்டை மறைத்து மண் அதிகமாக காணபடுகின்றது இதனால் வாகனத்தில் வரும் மக்கள்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றார்கள்.ஆகையால் இந்த மண்ணை சரி செய்யவேண்டுமெனெ பெரியபட்டிணம் மக்கள் எதிர்ப்பார்கின்றார்கள்.பெரியபட்டிணம் ஊராட்சி சரிசெய்யுமா?பொறுத்திருந்து பார்ப்போம்!Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: