சனி, 21 ஜூலை, 2012

சாக்கடையா?சந்தனமா?

அஸ்ஸலாமு அலைக்கும்
சாக்கடை என்ற அரசியலில் புகுந்து பதவி ஆசைக்காக அடுத்தவர்களை அதிகமாக புகழாதீர்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன அந்த வார்த்தைகளை தூக்கி எறிந்து விட்டு மனிதர்களை அதிகமாக புகழ்வது,கிறிஸ்த்துவ விழாவில் பங்கு கொண்டு ஏசுவின் நீரோடை என்ற சிடி வெளியிட்டு கிறிஸ்த்துவ மதம் உண்மைதான் என்று சொல்லாமல் சொல்வது இந்த கேடு கெட்ட செயலை நியாய படுத்துவது,முஸ்லிம்களை அழிக்க நினைக்கும் கூட்டத்தோடு இணைந்து கோவிலுக்கு வக்காலத்து வாங்குவது இந்த இழி செயலை நியாய படுத்துவது இந்த மாதிரி கேடு கெட்டு போவதைவிட அரசியல் சாக்கடையில் நுழையாமல் இருந்து விடலாம் இல்லையா?இந்த சாக்கடையில் நுழையாமல் அல்லாஹு ரம்புல் ஆலமீன் தவ்ஹீத் ஜமாஅதை காப்பாற்றி விட்டான் அவனுக்கு கோடி நன்றிகள்.உன்னுடைய மார்க்கத்தை வீரியமாக சொல்லும் மாக்களாக எங்களை ஆக்கிவைப்பாக!இந்தமாதிரியான மனிதர்களை விட்டும் முஸ்லிம் மக்களை காப்பாற்றுவாயக!
அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவர் யாருமில்லை.அவர்களை அவர்களது அத்துமீறலில் தடுமாற விட்டுவிடுவான்(அல் குரான் 7:186.)Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: