திங்கள், 30 ஜூலை, 2012

எச்சரிக்கை!!!

நோன்பு திறந்தவுடன் புகை பிடிப்பது மற்றும் புகையிலை போடுவது உடம்புக்கு அதிகம் கேடு என மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றார்கள்.அதனால் புகைபிடிக்காமல் இருந்து விடலாமே!உங்கள் வாழ்நாளை சிந்தனை செய்யுது கொள்ளுங்கள் !Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: