செவ்வாய், 31 ஜூலை, 2012

இஸ்லாத்தை ஏற்ற மாணவி!

அல்லாஹ்வை மறந்து அவனுடைய நரக்கத்தை மறந்து பதவிக்கும்,புகழுக்கும் ஆசைப்பட்டு இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்கும் மத்தியில் அல்லாஹ்யுடைய மார்க்கத்தை அதன் தூயவடிவில் சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்தை என்னவென்று சொல்வது ?கடலூர் மாவட்டம் மங்களபேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக துளசி என்ற மாணவி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.அவருக்கு ஜசிரா என பெயர் வைக்கப்பட்டது.அல்-ஹம்துலில்லாஹ்.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: