செவ்வாய், 3 ஜூலை, 2012

மிஸ்டுகால் ஒரு எச்சரிக்கை பெண்களே!

சில தவறான புத்தியுள்ள ஆண்கள் மிஸ்டுகால் மூலமாக பெண்களை தன் வசம் படுத்தி பாலியல் தொடர்ப்புக்கு உள்ளாக்கி வருகின்றார்கள் என்பது சமீபத்தி செய்தி.ஆய்வில் வளைகுடா நாட்டில் இருக்கும் தன்னுடய கணவனுக்கு அதிகம் தவறு செய்யும் பெண்கள்தான் இந்த மிஸ்டு கால் அழைப்பில் இருக்கின்றார்கள்.ஆண்கள் தன்னுடைய பேச்சுத்திறமையால் இந்த மாதிரியான பெண்களை மிஸ்டுகால் மூலமாக சுலபமாக தன்வசம் கொண்டுவந்து அவர்கள் தன் இச்சையை தீர்த்து கொள்கின்றார்கள்.இயற்க்கையாகவே பெண்களுக்கு இரக்க குணம் அதிகம் என்பதால் இந்த இரக்க குணத்தை வைத்து சுலபமாக மடக்கிவிடுகின்றார்கள் இந்த மிஸ்டு கால் பேர்வழிகள்.ஆதலால் பெண்களே நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.ஸலாம்.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: