வெள்ளி, 20 ஜூலை, 2012

நிலைநாட்டுங்கள்!நிலைநாட்டுங்கள்!

முஸ்லிம்னு சொல்லிகொண்டு அல்லாஹ்வை தொழாதவன் எப்படி முஸ்லிமாக இருக்கமுடியும்?
அல்லாஹ் கூறுகிறான்:காலோடு கால் பின்னிக்கொள்ளும். அந்நாளில் இழுத்துச் செல்லப்ப்படுவது உமது இறைவனிடம். அவன் நம்பவுமில்லை,தொழவுமில்லை(அல் குரஆன் 75:29,30,31.
உங்களை நரகத்தில் சேர்த்தது எது?என்று விசாரிப்பார்கள்.'நாங்கள் தொழுவோராகவும் ஏழைக்கு உண்வளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள்(அல் குரஆன்74:42,43,44.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: