செவ்வாய், 19 மார்ச், 2013

பெரியபட்டிணத்தில் பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சார்பாக வருகின்ற
வியாழக்கிழமை அஷருக்கு பின்னர் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற
இருக்கின்றது.இதில் அஸ்மிதா ஆலிமா உரையாற்றுகின்றார்கள்.குடும்பத்தோடு
அழைக்கின்றது பெரியபட்டிணம் கிளை.

கருத்துகள் இல்லை: