புதன், 27 மார்ச், 2013

இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே!!!

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும்,அவருடன் உள்ள நம்பிக்கை
கொண்டோரையும் நமது அருளால் அன்றைய இழிவிலிருந்து காப்பாற்றினோம்.உமது
இறைவன் வலிமையுள்ளவன்;மிகைத்தவன்;

அநீதி இழைத்தோரைப் பெரும் சப்தம் தாக்கியது.காலையில் தமது
வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

அதில் அவர்கள் வசிக்காதோர் போல் ஆனார்கள்.கவனத்தில்
கொள்க!ஸமூது சமுதாயத்தினர்,தமது இறைவனை மறுத்தனர்.கவனத்தில் கொள்க!ஸமூது
சமுதாயத்தினர்(இறையருளை விட்டும்)தூரமானோர்.



அல்-குராஆன்;11:66,67,68.

கருத்துகள் இல்லை: