வியாழன், 14 மார்ச், 2013

பெரியபட்டிணம் பெண்கள் பயான்

14.03.2013 அன்று பெரியபட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக பெண்கள்
மற்றும் சிறுவர்,சிறுமியருக்கான பயான் நிக்ழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆயிஷா
ஆலிமா உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான பெண்களும் சிறுவர்,சிறுமிகளும்
கல்ந்துகொண்டு பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

--
M.JINNAH/PERIYAPATTINAM

கருத்துகள் இல்லை: