வியாழன், 14 மார்ச், 2013

இஸ்லாத்தில் இணைந்த பெண்

அஸ்ஸலாமு அலைக்கும்

தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டத்தில் கிறிஸ்த்துவ பெண்மனி ஒருவர்
இஸ்லாத்தில் இணைந்தார்.இவருக்கு ஆயிஷா என பெயர்
வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி
அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்கவேண்டும்.அவர்களே வெற்றி
பெற்றோர்.(அல்-குரான்:3:104).

கருத்துகள் இல்லை: