செவ்வாய், 31 ஜூலை, 2012

பெரியபட்டிணம் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகின்றது.அல்-ஹம்துலில்லாஹ்.Jinnah periyapattinam

படுகொலைக்கு த்ந்த்ஜ் கண்டனம்!

அஸ்ஸாமில் முஸ்லிம்களை படுகொலை செய்ததை தடுக்க தவறிய மத்திய,மாநில அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டிக்கிறது.Jinnah periyapattinam

இஸ்லாத்தை ஏற்ற மாணவி!

அல்லாஹ்வை மறந்து அவனுடைய நரக்கத்தை மறந்து பதவிக்கும்,புகழுக்கும் ஆசைப்பட்டு இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்கும் மத்தியில் அல்லாஹ்யுடைய மார்க்கத்தை அதன் தூயவடிவில் சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்தை என்னவென்று சொல்வது ?கடலூர் மாவட்டம் மங்களபேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக துளசி என்ற மாணவி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.அவருக்கு ஜசிரா என பெயர் வைக்கப்பட்டது.அல்-ஹம்துலில்லாஹ்.Jinnah periyapattinam

திங்கள், 30 ஜூலை, 2012

தமுமுக,மமக சகோதர்களே சிந்தியுங்கள்!

இணைவைக்கும் செயலுக்கு ஆதரவாக ஒளிரும் குச்சிகள் இலவசமாக தமுமுக வழங்கியது(பழனி கோவிலுக்கு போனவர்களுக்கு).Jinnah periyapattinam

எச்சரிக்கை!!!

நோன்பு திறந்தவுடன் புகை பிடிப்பது மற்றும் புகையிலை போடுவது உடம்புக்கு அதிகம் கேடு என மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றார்கள்.அதனால் புகைபிடிக்காமல் இருந்து விடலாமே!உங்கள் வாழ்நாளை சிந்தனை செய்யுது கொள்ளுங்கள் !Jinnah periyapattinam

தவ்ஹீத் ஜமாஅத் சேலம்

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பிறமத சகோதரர் வஸந்த் என்பவருக்கு இலவசமாக திருக்குரான் வழங்கப்பட்டது.Jinnah periyapattinam

பிரபல நடிகை இஸ்லாத்தில் இணைந்தார்!

பிரபல ஹொலிவொட் நடிகை எமில்லீ ப்ரான்காய்ஸ் இஸ்லாத்தை ஏற்றார் அல்ஹம்துலில்லாஹ்.Jinnah periyapattinam

கண்டு கொள்ளாத ppm ஊராட்சி!

பெரியபட்டிணம் பழைய ஆஸ்பத்திரி அருகே ரோட்டை மறைத்து மண் அதிகமாக காணபடுகின்றது இதனால் வாகனத்தில் வரும் மக்கள்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றார்கள்.ஆகையால் இந்த மண்ணை சரி செய்யவேண்டுமெனெ பெரியபட்டிணம் மக்கள் எதிர்ப்பார்கின்றார்கள்.பெரியபட்டிணம் ஊராட்சி சரிசெய்யுமா?பொறுத்திருந்து பார்ப்போம்!Jinnah periyapattinam

சனி, 28 ஜூலை, 2012

சிறுவர்களுக்கான இஸ்லாமிய சொற்ப்பொழிவு

தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்க்குதெரு கிளை சார்பாக சிறுவர்களுக்கான இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற்றது.அல்-ஹம்துலில்லாஹ்.Jinnah periyapattinam

இஸ்லாத்தை நோக்கி படையெட்டுப்பு!

இஸ்லாத்தை நோக்கி படையெட்டுப்பு!Jinnah periyapattinam

புதன், 25 ஜூலை, 2012

என் சமுதாயம்.,நாதாரி பயனுங்களா!

என் சமுதாயம் என்ன ஈன பிறவிகளாடா நாய்களா இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கடா!இல்லை, உங்களுக்கு இருக்குதுடா என் ரம்புல் ஆலமீன் தயாரித்து வைத்துருக்கின்ற நரக நெருப்பு!முஸ்லிம் சமுதாயமே பாதிக்கப்படும் இஸ்லாமியர்களுக்கு இறைவனிடம் கையேந்துங்கள்.Jinnah periyapattinam

செவ்வாய், 24 ஜூலை, 2012

த மு மு க முகத்திரை கிழிகிறது சலிமுல்லாஹ்கான்

தமுமுக முகத்திரை கிழிகிறது விலகிய சலிமுல்லாஹ்கான் குமுதம் ரிப்போர்ட்டில் பேட்டி காணத்தவறாதீர்கள்.Jinnah periyapattinam

த்ந்த்ஜ் பெரியபட்டிணம் கிளை இப்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.Jinnah periyapattinam

திங்கள், 23 ஜூலை, 2012

டேய் புத்த தேவ்..... பயனுங்களா....

யா அல்லாஹ் இந்த புத்த துறவி கூட்டத்தை நீ பார்த்துகொள்!யா அல்லாஹ்! முஸ்லிம் மக்களை காப்பாற்று!இம்மையிலும்,மறுமையிலும் நல்ல வாழ்க்கையை கொடுப்பாயாக!நண்பர்களே எல்லோரும் துஆ செய்வோம். Jinnah periyapattinam

மருந்துக்கு கூட ம..... வேண்டாம்!

உலகத்திலேயே பெரிய முட்டாள் யாரெனில் மது குடிப்பவன்தான்.Jinnah periyapattinam

சிந்திக்கின்ற மக்களுக்கு!

அல்லாஹ்வுடைய தூதருடைய கூற்று சரிதானே,இருந்தும் இன்னும் முஸ்லிம் மக்கள் திருந்தாமல்தான் இருகின்றார்கள்.தொழுகையே இல்லாமல் இருக்கும் மக்களே சிந்தியுங்கள்!Jinnah periyapattinam

இளையாங்குடியில் இஸ்லாத்தை ஏற்ற பெண்

அல்லாவுடைய கிருபைகொண்டு தவ்ஹீத் ஜமாஅத் மூலமாக இளையாங்குடியில் குடுப்பத்தோடு ஒரு பெண் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்.அவர்களுக்காக இம்மை,மறுமை வாழ்க்கைக்காக துஆ செய்வோம்.Jinnah periyapattinam

பெரியபட்டிணம் இஸ்லாமிய மக்களே!

அன்புள்ள பெரியபட்டிணம் இஸ்லாமிய பெருமக்களே!உங்களுடைய ஈதுல் பித்ரை பெருநாள் தர்மத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளைக்கு வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.Jinnah periyapattinam

மகத்தான வழிகாட்டி

அல்-குரானை நாமும் படித்து அதை நம் வாழ்க்கையில் செயல்படுத்துவோம்.பிறமத மக்களுக்கு குரானை இலவசமாக கொடுத்து படிக்கச்சொல்வோம் இன்ஷா அல்லாஹ்!Jinnah periyapattinam

ஞாயிறு, 22 ஜூலை, 2012

கொடுமையை பாருங்கள்!

நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடுராணுங்க பணத் திமிறை பார்த்திங்களா,இவனுங்க அறிவை பார்த்திங்களா,பாவிங்களா சிந்தனை செய்யுங்கடா,
தானதர்மம் செய்யுங்கள் ஏழைகளுக்கு.தர்மம் செய்பவர்களை இறைவன் நேசிக்கிறான்.வீண் விரையம் செய்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை. Jinnah periyapattinam

இலவசமாக ஆறு தையல் மிஷின்

தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வீ.களத்தூரில் 6 எழைகளுக்கு இலவசமாக தையல் மிஷின் வழங்கப்பட்டது.Jinnah periyapattinam

How is it?

How is it?Jinnah periyapattinam

சனி, 21 ஜூலை, 2012

Khazana

Khazana periyapattinam sea.Jinnah periyapattinam

பெண்களிடம் மார்க்கத்தை சொல்வோம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலமாக புளியந்த் தோப்பு கிளையில் பெண்கள் இஸ்லாமிய சொற்ப்பொழிவு நடை பெற்றது அல் ஹம்துலில்லாஹ்.இதில் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.Jinnah periyapattinam

சாக்கடையா?சந்தனமா?

அஸ்ஸலாமு அலைக்கும்
சாக்கடை என்ற அரசியலில் புகுந்து பதவி ஆசைக்காக அடுத்தவர்களை அதிகமாக புகழாதீர்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன அந்த வார்த்தைகளை தூக்கி எறிந்து விட்டு மனிதர்களை அதிகமாக புகழ்வது,கிறிஸ்த்துவ விழாவில் பங்கு கொண்டு ஏசுவின் நீரோடை என்ற சிடி வெளியிட்டு கிறிஸ்த்துவ மதம் உண்மைதான் என்று சொல்லாமல் சொல்வது இந்த கேடு கெட்ட செயலை நியாய படுத்துவது,முஸ்லிம்களை அழிக்க நினைக்கும் கூட்டத்தோடு இணைந்து கோவிலுக்கு வக்காலத்து வாங்குவது இந்த இழி செயலை நியாய படுத்துவது இந்த மாதிரி கேடு கெட்டு போவதைவிட அரசியல் சாக்கடையில் நுழையாமல் இருந்து விடலாம் இல்லையா?இந்த சாக்கடையில் நுழையாமல் அல்லாஹு ரம்புல் ஆலமீன் தவ்ஹீத் ஜமாஅதை காப்பாற்றி விட்டான் அவனுக்கு கோடி நன்றிகள்.உன்னுடைய மார்க்கத்தை வீரியமாக சொல்லும் மாக்களாக எங்களை ஆக்கிவைப்பாக!இந்தமாதிரியான மனிதர்களை விட்டும் முஸ்லிம் மக்களை காப்பாற்றுவாயக!
அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவர் யாருமில்லை.அவர்களை அவர்களது அத்துமீறலில் தடுமாற விட்டுவிடுவான்(அல் குரான் 7:186.)Jinnah periyapattinam

பெண்கள் பயான்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ராமநாதபுரம் சக்கரகோட்டை கிளை சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் யாஸ்மின் ஆலிமா நாங்கள் சொல்வதென்ன என்ற தலைப்பில் உரையற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.Jinnah periyapattinam

2000பேர்கள் படுகொலை

பர்மாவில் கேவலங்கெட்ட புத்த பிச்சுகளால் 2000 திற்க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.யா அல்லாஹ் இந்த பாவிங்களான புத்த பிச்சுகளை நீ பார்த்துக்கொள்வாயாக!இந்த நாய்களை அடியோடு ஒழிப்பாயாகா!இவர்களுக்கு இம்மையிலும்,மறுமையிலும் இழிவான வாழ்க்கையை கொடுப்பாயாக!

அன்புள்ள சகோதர,சகோதரிகளே இவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.Jinnah periyapattinam

வெள்ளி, 20 ஜூலை, 2012

Fathimah shifanah

Fathima shifanah.Jinnah periyapattinam

அநியாயத்தை பாருங்க!

உலக மக்கள் தொகையில் 3.45 கோடி பேர்களுக்கு எயிட்ஸ் இருப்பதாக ஐநா கூறுகின்றது.இதில் 1.15 லட்சம் குழந்தைகள் மற்றும் 3.5 லட்சம் கர்ப்பிணி பெண்கள்.

விபச்சாரத்திற்க்கு நெருங்காதீர்கள்!அது வெட்கக்கேடானதாகவும்,தீய வழியாகவும் இருக்கிறது.அல் குரான் 17:32.Jinnah periyapattinam

பெரியபட்டிணம் மக்களுக்கு ஒரு அறிவிப்பு

பெரிய்பட்டிணத்தில் இன்று(20.07.2012)காலை 9மணியளவில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெருகின்றது.கண்களில் பிரச்சனையுள்ளவர்கள் இந்த முகாமுக்கு சென்று பயனடையுமாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இடம்:சமுதாய கூடம்,பெரியபட்டிணம். Jinnah periyapattinam

ராமநாதபுரத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ராமநாதபுரத்தில் அல்லாஹ்வின் கிருபைக்கொண்டு முத்து என்ற சகோதரர் இஸ்லாதை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.அரசியலில் நுழைந்து சாக்கடையா போரதைவிட அல்லாஹ்யுடைய மார்க்கதை சொல்லி பிரமக்களை இஸ்லாத்தின் பக்கம் வரவழைப்பது சிறந்ததுதானே!யா அல்லாஹ் எங்களுடைய பாவத்தை மன்னிப்பாயாக!எங்கள் அழைப்பு பணியை ஏற்றுக்கொள்வாயாக!மனித சைத்தான்களிடமிருந்து பாதுகாப்பு தருவாயாக!இணைவைக்கும் செயலை நியாய படுத்தும் மக்களாக எங்களை ஆக்கிவைக்காமல் இருப்பாயக!உன்னுடைய மார்க்கத்தை வீரியமாக சொல்லும் மக்களாக முமின்களாக எங்களை ஆக்குவாயாக!Jinnah periyapattinam

நிலைநாட்டுங்கள்!நிலைநாட்டுங்கள்!

முஸ்லிம்னு சொல்லிகொண்டு அல்லாஹ்வை தொழாதவன் எப்படி முஸ்லிமாக இருக்கமுடியும்?
அல்லாஹ் கூறுகிறான்:காலோடு கால் பின்னிக்கொள்ளும். அந்நாளில் இழுத்துச் செல்லப்ப்படுவது உமது இறைவனிடம். அவன் நம்பவுமில்லை,தொழவுமில்லை(அல் குரஆன் 75:29,30,31.
உங்களை நரகத்தில் சேர்த்தது எது?என்று விசாரிப்பார்கள்.'நாங்கள் தொழுவோராகவும் ஏழைக்கு உண்வளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள்(அல் குரஆன்74:42,43,44.Jinnah periyapattinam

வியாழன், 19 ஜூலை, 2012

'தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முதல் ஜுமஆ

ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் மஸ்ஜித் தக்வாவில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முதல் ஜுமஆ துவங்க இருகின்றது இன்ஷா அல்லாஹ்.இனி அந்த பள்ளியில் இஸ்லாத்தை வீரியமாக சொல்லப்படும்.ய அல்லாஹ் எல்லா சைத்தான்களின் தீங்கைவிட்டும் பாதுகாத்து அந்த மஸ்ஜிதை தவ்ஹீத்தை சொல்லும் இடமாக ஆக்குவியாக! Jinnah periyapattinam

உருப்படாத ம.ம.க கட்சி பாருங்க!

அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலில் ஈடுபடும் மநிதநேய மக்கள் கட்சி அரிகேசநல்லூர் என்ற ஊரில் அஹமத் அவுலிய தர்காவில் கந்தூரி விழாவில் கலந்து கொண்ட கிளைசெயலாளர். அடப்பாவிங்களா!Jinnah periyapattinam

Khazana,fathima shifanah

Khazanah,fathima shifanah.Jinnah periyapattinam

பெரியபட்டிணம் ஊரின் நிலைமை

பெரியபட்டிணத்தில் மூன்று நாட்கள் ஆகியும் தெரு விளக்கை அணைக்காத ஊரட்சி,இப்படி இருந்தால் எப்படி மின் சிக்கனமாகும்.பெரியபட்டிணம் ஊராட்சி கண்டுகொள்ளனும்.Jinnah periyapattinam

கேவலபடுத்தவேண்டாமே!

தப்பான காரியத்தை செய்தால் ஜவாஹிருல்லாஹ் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கட்டும்.அதை நியாய படுத்த வேண்டாம்.இதுபோன்ற காரியத்தை நம் சகோதரர்கள் செய்யவேண்டாம்.Jinnah periyapattinam

புதன், 18 ஜூலை, 2012

சிந்திக்கின்ற மக்களுக்கு!

அல்லாஹ் ஒருவனே என கூறுவீராக!
அல்லாஹ் தேவைகளற்றவன்.
(யாரையும்)அவன் பெறவில்லை(யாருக்கும்)பிறக்கவுமில்லை
அவனுக்கு நிகராக யாருமில்லை
அல்குர் ஆன்:112:1,2,3,4Jinnah periyapattinam

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் கிளை சார்பாக ஏழை மாணவ,மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்Jinnah periyapattinam

பாலஸ்தீனம்

யா அல்லாஹ் இந்த கேடுகெட்டவர்களிடமிருந்து பாலஸ்தீனம் மக்களை காப்பாற்றுவாயாக!Jinnah periyapattinam

செவ்வாய், 17 ஜூலை, 2012

மனித உருவில் ஆட்டுகுட்டி

நாகபட்டிணம் தரங்கபாடி அருகே வடகரை என்ற கிராமத்தில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஒரு ஆடு மனித உருவில் ஆட்டுக்குட்டியை ஈன்றெடுத்து கின்றது.சிறுது நேரத்தில் அது இறந்து விட்டது.மக்கள் அதிசியமாக பார்த்து சென்றார்கள்.Jinnah periyapattinam

இப்படியும் சிலர் வீடு கட்டுகிறார்கள்

எப்படியெல்லாம் மனிதர்களுக்கு கற்பனை வருகின்றது பார்த்திங்களா?அதுக்காக இப்படியா வீடு கட்டுறது!Jinnah periyapattinam

பெரியபட்டிணம் ஊராட்சியின் நிலைமை

பெரியபட்டிணம் ஊராட்சியின் நிலைமையை பார்த்திங்களா?மெயின் ரோட்டில் குப்பைகள் 2நாளாக கொட்டி கிடந்தும் அதை அப்புற படத்தாத ஊராட்சி.Jinnah periyapattinam