வியாழன், 21 நவம்பர், 2013

இராமேஸ்வரம் கிளை-இணைவை​ப்புக்கு எதிரான தாவா

 
19.11.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக  இணைவைப்புக்கு எதிரான தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம், பாரதி நகர்,  சல்லிமலை பகுதியின்  தெருவை சேர்ந்த ஒரு வீட்டில் பாதுகாப்புக்காக (?) கட்டப்பட்டிருந்த பொட்டணத்தை அதன் தீமையை எடுத்துக்கூறி அறுத்து எறியப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: