திங்கள், 18 நவம்பர், 2013

மாவட்டத் தலைமை-பாம்பன் கிளை ஆய்வு

மாவட்ட தலைமை சார்பாக
17.11.2013 ஞாயிற்றுகிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாம்பன்  கிளையின் மர்கசில்  மாவட்ட  நிர்வாகிகளான  தலைவர்   சுலைமான், துணை தலைவர் நஸ்ருதீன்,பொருளாளர் சித்திக், துணை செயலாளர்  நரிப்பையூர் சுலைமான்,அஜ்மல்கான் ஆகியோர்  கிளை ஆய்வு செய்தனர். அதில்  கிளை கணக்கின்  பராமரிப்புகளை சரிபார்த்தல், கிளையின் செயல்பாடுகளை கேட்டறிதல்,கிளைகளுக்கு மாவட்டத்தின் மேல் உள்ள குறைபாடுகளை கேட்டறிதல் நடைபெற்றது.  மேலும் தாவாக்களை அதிகப்படுத்தவும், ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட வேலைகளை  வேகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
 

கருத்துகள் இல்லை: