செவ்வாய், 19 நவம்பர், 2013

பனைக்குளம் வடக்கு கிளை-உள்ளரங்கு பயான்

பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக 16.11.2013 அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் அப்துல்லாஹ் அவர்கள் குர்ஆனுடன் தொடர்பு வைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றுனார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கருத்துகள் இல்லை: