ஞாயிறு, 17 நவம்பர், 2013

இராமேஸ்வரம் கிளை-உள்ளரங்கு பயான்

  
16.11.2013 சனிகிழமை அன்று  மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஷா தொழுகை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக வாரந்திர பயான் நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சகோதரர் இஸ்மாயில் அல்தாபி அவர்கள் இறைவனின் கருணையும் கோபமும் என்ற தலைப்பில்   உரையாற்றினார். இதில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை: