சனி, 23 நவம்பர், 2013

எஸ்.பி.பட்டிணம் கிளை-சிறை செல்லும் போராட்ட பேணர்

ஜனவரி 28 சிறை செல்லும் போரட்டதிற்க்கு மக்களை அழைக்கும்

வன்னமாக நம் சமுதாயத்தின் முன்னோர்கள் நமது நாட்டிற்க்கு

சுதந்திரம் கிடைப்பதற்க்காக ஒரு சில தியாகங்களை சுட்டிக் காட்டி

பிளக்ஸ் பேணர் மூலம் காட்சிக்காக நூர் பள்ளி முன்பாக சுமார்

எட்டு பேனர்கள் 21.11.2013  வைக்கப் பட்டது.

கருத்துகள் இல்லை: