ஞாயிறு, 17 நவம்பர், 2013

திருப்பாலைக்குடி கிளை-பெண்கள் பயான்

திருப்பாலைக்குடி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  17.11.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் உரையாற்றினார்கள் ஆண்களும் பெண்களும்  80 நபர்கள்  கலந்து கொண்டு பயனடைந்தனர், அல்ஹம்துலில்லாஹ்..

கருத்துகள் இல்லை: