ஞாயிறு, 17 நவம்பர், 2013

தேவிப்பட்டிணம் கிளை-தெருமுனைப் பிரச்சாரம்

தேவிப்பட்டிணம் கிளை சார்பாக 17.11.2013 அன்று சமுதாய விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அர்சத் அலி மற்றும் பக்கீர் முகம்மது அவர்களும் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கருத்துகள் இல்லை: