வியாழன், 31 மே, 2012

மனைவியை தாய் எனக் கூறாதீர்.கூறினால்...

தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறி விட்டு தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர்,ஒருவரையொருவர் தீண்டுவதற்க்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.இதுவே உங்களுக்குக் கூறப்படும் அறிவுரை.நீங்கள் செய்வதைத் அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அடிமையை)கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்க்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க்கவேண்டும்.யாருக்கு சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் .இது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நீங்கள் நம்புவதற்கு ஏற்றது.இவை அல்லாஹ்வின் வரம்புகள்.(அவனை)மறுப்பவருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
திருக்குரஆன்:58:3,4.

M.Jinnah periyapattinam

புதன், 30 மே, 2012

கரிமித்தனமாக இருக்கும் மக்களே!

அன்பர்களே!அல்லாஹ் உடைய பாதையில் தர்மம் செய்யுங்கள்.அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான்.

M.Jinnah periyapattinam

செவ்வாய், 29 மே, 2012

பெரியபட்டிணம் இறப்பு செய்தி

பெரியபட்டிணத்தைச் சேர்ந்த ஜக்கரியா அப்பா அவர்கள்(முஹமது உசேன் வாப்பா sks)29.05.2012.இன்று வபாதாகி விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

M.Jinnah periyapattinam

திங்கள், 28 மே, 2012

இஸ்லாமிய நாடாக அறிவிப்பு

ஆப்ரிக்கா நாடான மாலி என்ற ஒரு பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

சனி, 26 மே, 2012

மரணம்

மரண அவஸ்த்தை உண்மையாகவே வந்து விட்டது.எதை விட்டு ஓடிக் கொண்டிருந்தாயோ அது இதுவே.ஸூர் ஊதப்படும்.இதுவே எச்சரிக்கப்பட்ட நாள்.ஒவ்வொருவரும் இழுத்துச் செல்பவருடனும்,சாட்சியுடனும் வருவர்.
திருக்குரஆன்:50:19,20,21.

M.Jinnah periyapattinam

புதன், 23 மே, 2012

வெட்ககேடு!வெட்ககேடு!கன்டிப்பா பாருங்கள்!

நம் சமுதாய பெண்களை பார்த்திங்களா சகோதர,சகோதரிகளே!கணவனை விட்டுவிட்டு காபிர்களிடம் ஓட்டம்!என்னகாரணம்,மார்க்கம் இல்லாததுதான் காரணம்.இவர்கள் அல்லாஹ்வை பயபடமாட்டார்களா?அவன் நரக நெருப்புக்கு பயபடமாட்டார்களா?

M.Jinnah periyapattinam

செவ்வாய், 22 மே, 2012

முஸ்லிம் பெண்கள்/கிளியனூர் பெனசிர் நிஷா ஆலிமா

குறிப்பு:நாகபட்டிணம் மாவட்டம் கிளியனூரை சேர்ந்த பெனாஸிர் நிஷா ஆலிமா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் நடந்தும் கொள்ளும் முறைகள் என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் வண்ணான்குண்டு கிளைக்கு அருமையாக தொகுத்து கொடுத்தார்கள்.கிளை சகோதரர்கள் இந்த தலைப்பில் நோட்டிஸ் அடிக்க விரும்ப்பினால் வண்ணான்குண்டு கிளையை அணுகி மாதிரி வாங்கிகொள்ளலாம்.

M.Jinnah periyapattinam

பெரியபட்டிணம் ஊருக்குள் புதிய தாரு ரோடு

பெரியபட்டிணம் பஸ்நிலையத்திலிருந்து ஜலால் ஜமால் ஜுமஆ பள்ளிவரைக்கும் புதிய தாரு ரோடு போடப்பட்டது.

M.Jinnah periyapattinam

பெரியபட்டிணம் ஊருக்குள் புதிய தாரு ரோடு

பெரியபட்டிணம் பஸ்நிலையத்திலிருந்து ஜலால் ஜமால் ஜுமஆ பள்ளிவரைக்கும் புதிய தாரு ரோடு போடப்பட்டது.

M.Jinnah periyapattinam

திங்கள், 21 மே, 2012

எவரஸ்ட் சிகரம் ஏறின 73 வயதாகும் பாட்டி அதிசியம்

உலகில் மிக உயரமான சிகரமான எவரஸ்ட் சிகரத்தை ஜப்பானை சேர்ந்த 73வயதாகும் பாட்டி ஏறி சாதனை படைத்துள்ளார்.

M.Jinnah periyapattinam

ஆறு சிறுவர்களுக்கு கத்னா

தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் கிளியனூர் கிளையில் ஆறு ஏழை சிறுவர்களுக்கு கத்னா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

தவ்ஹீத் ஜமாஅத் வேதாளை கிளை

ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் வேதாளை கிளை சார்பாக இஸ்லாமிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் m.s.சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.

M.Jinnah periyapattinam

Hasanah periyapattinam

Hasanah periyapattinam

M.Jinnah periyapattinam

sp.பட்டிணத்தில் இஸ்லாம் ஒரு எளியமார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் sp.பட்டிணம் கிளையில் இன்ஷா அல்லாஹ் 28.05.2012.மாலை:6.30pm.க்கு இஸ்லாம் ஒரு எளியமார்க்கம்.உரை.p.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்.குடும்பத்தோடு அழைக்கிறது sp.பட்டிணம் கிளை.

M.Jinnah periyapattinam

ஞாயிறு, 20 மே, 2012

ஜின்னா பெரியபட்டிணம் ஆன்லைன்: தற்பெருமை.கிளியனூர் பெனாசிர் நிஷா

ஜின்னா பெரியபட்டிணம் ஆன்லைன்: தற்பெருமை.கிளியனூர் பெனாசிர் நிஷா: மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே!பூமியில் கர்வமாக நடக்காதே!கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்பமாட்டா...

மி.ஜின்னா பெரியபட்டிணம்

குடும்ப்பத்தோடு இஸ்லாத்தை ஏற்றவர்

கரூரில் தவ்ஹீத் ஜமாஅத் மூலமாக சந்திரசேகர் என்பவர் தன்னுடைய குடும்ப்பத்தோடு இஸ்லாத்தை ஏற்றார்.அல்ஹம்துலில்லாஹ்!இவர்களுக்காக துஅ செய்வோம் இன்ஷா அல்லாஹ்!

M.Jinnah periyapattinam

போலி ஸுன்னத் ஜமாஅத்

போலி ஸுன்னத் ஜமாஅத் சாப்பாடுன ஸுன்னத் போச்சு.


M.Jinnah periyapattinam

வெள்ளி, 18 மே, 2012

எச்சரிக்கை அந்தரங்க கேமரா பிரியர்களுக்கு!

அன்புள்ள சகோதர,சகோதரிகளே உங்களுடைய அந்தரங்க விஷயங்களை செல்போனிலோ அல்லது உங்களுடைய கேமாராக்களிலோ படம் பிடிக்காதிர்கள்.நீங்களே உங்களுக்கு நஷ்ட்டத்தை ஏற்ப்படுத்தி கொள்ளாதீர்கள்.ஏனெனில், நீங்கள் உங்கள் செல்போனில் எடுத்த அந்தரங்க காட்சிகளை பலபேர் பார்த்துமுடித்திருப்பார்கள்.அதிர்ச்சியாக இருகின்றதா அதுதான் உண்மை.நீங்கள் உங்கள் செல்போனில் எடுத்திருக்கும் காட்சிகளை அழித்திருக்கலாம்.ஆனால் அது அழியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுடைய செல்போன் பழுதடையும்போது நீங்கள் பழுதுபார்க்க கொடுக்கும்பொழுதுதான் உங்களுக்கு பிரச்சனை ஆரம்ப்பமாகும்.எப்படியென்றால்,நீங்கள் பழுது பார்க்க கொடுக்கும் கடைகாரர் சபல புத்தி உள்ளவராக இருந்தால்.உங்களுடைய செல்போனில் எதையெல்லாம் நீங்கள் அழித்து உள்ளீர்கள் என்பதை அறிந்து.அழித்ததை எல்லாவற்றையும் திரும்ப எடுத்து விடுவார்.அழித்ததை திரும்ப எடுக்க பயன்படும் சாப்ட்வேர்தான் 'ரீக்கவரி சாப்ட்வேர்'.இந்த சாப்ட்வேர் மூலமாக உங்கள் செல்போனில் எதையெல்லாம் நீங்கள் அழித்துவிட்டீர்களோ அதையெல்லாம் திரும்ப எடுத்துவிடலாம்.அவர்கள் அந்த காட்சிகளை எடுத்து மேலை நாட்டிற்க்கு விற்றுவிடுவார் உங்கள் மானம் கப்பலேறிவிடும்.கடைகாரருக்கு உங்கள் மொபைல் மூலமும் வருமானம்,அந்தரங்க காட்சி மூலமும் வருமானம்.ஆகையால் அல்லாஹ்வுக்கு பயந்து நம்முடைய அந்தரங்க காட்சிகளை படம் பிடிக்காமல் இருப்போம்.அப்படியே நாம் பிடித்திருந்தால்மொபைல் பழுதடைந்தால் அதை கடைகாரரிடம் கொடுக்காமல் செல்போனை உடைத்து விட வேண்டியதுதான்.

மி.ஜின்னா
பெரியபட்டிணம்.

M.Jinnah periyapattinam

வியாழன், 17 மே, 2012

அல்லாஹ்வின் வல்லமையை பாரீர்!

அல்லாஹ்வின் வல்லமைகளில் நமது 5விரல்களும் ஒன்று என்பதை அறிந்துகொள்ளுங்கள்.இந்த படத்தை பாருங்கள் விளங்கும்.

M.Jinnah periyapattinam

இஸ்லாத்தை ஏற்ற ஸகோதரி

திருத்துறைபூண்டியில் தவ்ஹீத் ஜமாஅத் மூலமாக இஸ்லாத்தில் இணைந்தார் ஒரு சகோதரி அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

சனி, 12 மே, 2012

நாகையில் 1,110பேர்களுக்கு எய்ட்ஸ்

இந்தியாவில் எய்ட்ஸில் தமிழகம் முதலிடம் இது ஒரு அதிர்ச்சியான தகவல் இல்லையா?இந்தியாவில் 1,96000 பேர்களுக்கு எய்ட்ஸ் இருப்பதாக அரசு சொல்கிறது.நாகையில் எய்ட்ஸ் கூடும் என்றும் கணிக்கை படுகின்றது.இதுவரைக்கும் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 1,110பேர்களுக்கு எய்ட்ஸ் இருப்பதாக அரசு அறிவித்து இருகின்றது.அல்லாஹ்தான் காப்பத்தனும்.

M.Jinnah periyapattinam

Metturdam

Hasanah

M.Jinnah periyapattinam

Metturdam

Hasanah

M.Jinnah periyapattinam

Metturdam

Hasanah,mohamed yasir ammar

M.Jinnah periyapattinam

Metturdam

mohamed yasir ammar,hasanah,metturdam

M.Jinnah periyapattinam

Hasanah

Metturdam hasanah

M.Jinnah periyapattinam

வெள்ளி, 11 மே, 2012

தரமான மொபைல் வாங்கணுமா?

தரமான மொபைல் என்ற பட்டியலில் உலகத்துலயே முதல் வரிசையில் இருப்பது samsung galaxys3,இரண்டாவது இடத்தில் இருப்பது சோனி க்க்ஷ்பெரியா ஸ்.இந்த 2மொபைல்களையும் தாரலமா வாங்களாம்.

M.Jinnah periyapattinam

தரமான மொபைல் வாங்கணுமா?

தரமான மொபைல் என்ற பட்டியலில் உலகத்துலயே முதல் வரிசையில் இருப்பது samsung galaxys3,இரண்டாவது இடத்தில் இருப்பது சோனி க்க்ஷ்பெரியா ஸ்.இந்த 2மொபைல்களையும் தாரலமா வாங்களாம்.

M.Jinnah periyapattinam

புதன், 9 மே, 2012

கடித்து கொதரியது சிறுத்தை.கட்டாயம் பாருங்கள்.

தென்னாப்பிரிக்காவில் ஒரு மிருககாட்சியில் படம் பிடித்த ஒரு பெண்ணை சிறுத்தை கடித்து கொதரியது.அறிவில்லாத மக்கள்கள்.

M.Jinnah periyapattinam

5000 ஆடுகளை கொன்று இரத்தம் குடித்த பெண்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் கோவில் விழாவில் 5000 ஆடுகளை கொன்று இரத்தம் குடித்த பெண்கள்.கொடுமையிலும் கொடுமை.

M.Jinnah periyapattinam

மனித மூளையில் புழுக்கள்

இந்த மனிதருக்கு தலைவலி அதிகமானபொழுது ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருடைய மூளையில் அதிகாமான புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.காரணத்தை அறியும்பொழுது அந்த மனிதர் மாமிச உணவுகளை சரிவர சமைத்து உண்ணாமல் வெது,வெது சூட்டில் உண்டுள்ளார்.

M.Jinnah periyapattinam

மனித மூளையில் புழுக்கள்

இந்த மனிதருக்கு தலைவலி அதிகமானபொழுது ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருடைய மூளையில் அதிகாமான புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.காரணத்தை அறியும்பொழுது அந்த மனிதர் மாமிச உணவுகளை சரிவர சமைத்து உண்ணாமல் வெது,வெது சூட்டில் உண்டுள்ளார்.

M.Jinnah periyapattinam

செவ்வாய், 8 மே, 2012

தற்பெருமை.கிளியனூர் பெனாசிர் நிஷா

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே!பூமியில் கர்வமாக நடக்காதே!கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.(குரஆன்:31:18.).
குறிப்பு:நாகபட்டிணம் மாவட்டம் கிளியனூரை சேர்ந்த பெனாஸிர் நிஷா ஆலிமா அவர்கள் தற்பெருமை என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் வண்ணான்குண்டு கிளைக்கு அருமையாக தொகுத்து கொடுத்தார்கள்.கிளை சகோதரர்கள் இந்த தலைப்பில் நோட்டிஸ் அடிக்க விரும்ப்பினால் வண்ணான்குண்டு கிளையை அணுகி மாதிரி வாங்கிகொள்ளலாம்.
M.Jinnah periyapattinam

வாகனத்திற்கு எப்பொழுது பெட்ரோல் நிரப்புவது சிறந்தது கன்டிப்பாக அறிந்துகொள்ளுங்கள்

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பவது அதிகாலை மற்றும் இரவு நேரங்கள்தான் ஏற்றது என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.பெட்ரோல் எளிதில் ஆவியாகும் தன்மைகொண்டது.எனவே குளிர்ச்சியான சமயங்களில்தான் அதன் அடர்த்தி சரியானதாக இருக்கும்.பகல்வேளையில் வெப்பம் அதிகரிக்கும்போதுபெட்ரோல் விரிவடையும் என்பதால் அதன் அடர்த்தி குறையும்.அதனால் நீங்கள் பெட்ரோல் 1 லிட்டர் போடும்பொழுது அது குறைய வாய்புள்ளது.அதனால் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் பெட்ரோல் நிரப்புவதே சிறந்தது.புத்திசாலிதனமும் அதுவே!

M.Jinnah periyapattinam

மதர்ஷா பெண்களின் இஸ்லாமிய சொற்ப்பொழிவு

மதர்ஷா பெண்களின் இஸ்லாமிய சொற்ப்பொழிவு

M.Jinnah periyapattinam

இஸ்லாத்தை தழுவிய 3 பெண்கள்

இஸ்லாத்தை தழுவிய 3 பெண்கள்

M.Jinnah periyapattinam

அதிசிய மீன்

M.Jinnah periyapattinam

அதிசிய மீன்

அதிசிய மீன்

M.Jinnah periyapattinam

அதிசிய மீன்

அதிசிய மீன்

M.Jinnah periyapattinam

கோவை குடும்பவியல் மாநாடு கண்கொள்ளா காட்சிகள்.

கோவை மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற குடும்பவியல் மாநாட்டில் பல்லாயிரம் கணக்கான மக்கள் குடும்பத்தோடு கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.இந்த மாநாட்டில் ஒரு குடும்ப்பமே இஸ்லாத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

M.Jinnah periyapattinam