செவ்வாய், 8 மே, 2012

தற்பெருமை.கிளியனூர் பெனாசிர் நிஷா

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே!பூமியில் கர்வமாக நடக்காதே!கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.(குரஆன்:31:18.).
குறிப்பு:நாகபட்டிணம் மாவட்டம் கிளியனூரை சேர்ந்த பெனாஸிர் நிஷா ஆலிமா அவர்கள் தற்பெருமை என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் வண்ணான்குண்டு கிளைக்கு அருமையாக தொகுத்து கொடுத்தார்கள்.கிளை சகோதரர்கள் இந்த தலைப்பில் நோட்டிஸ் அடிக்க விரும்ப்பினால் வண்ணான்குண்டு கிளையை அணுகி மாதிரி வாங்கிகொள்ளலாம்.
M.Jinnah periyapattinam

1 கருத்து:

jinnahppm சொன்னது…

kiliyanur.benazir nisha alima avargal thokuttha notise padikka vendiya notise