வியாழன், 31 மே, 2012

மனைவியை தாய் எனக் கூறாதீர்.கூறினால்...

தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறி விட்டு தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர்,ஒருவரையொருவர் தீண்டுவதற்க்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.இதுவே உங்களுக்குக் கூறப்படும் அறிவுரை.நீங்கள் செய்வதைத் அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அடிமையை)கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்க்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க்கவேண்டும்.யாருக்கு சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் .இது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நீங்கள் நம்புவதற்கு ஏற்றது.இவை அல்லாஹ்வின் வரம்புகள்.(அவனை)மறுப்பவருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
திருக்குரஆன்:58:3,4.

M.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: